Header Ads

ஆண் குறி வெட்டப்பட்ட காவற்துறை அதிகாரிக்கு கொழும்பில் நடந்தது???


கள்ளக் காதலியினால் காவற்துறை அதிகாரிக்கு வந்த வினை!! காணொளி

ஆண் குறி வெட்டப்பட்ட காவற்துறை அதிகாரிக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

கள்ளக் காதலியால் காவற்துறை அதிகாரி ஒருவரின் ஆண் குறி வெட்டப்பட்டுள்ள செய்தி மின்னேரியாவில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காவற்துறை அதிகாரி மின்னேரியா காவற்துறை நிலையத்தில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.