Header Ads

இவங்க எல்லாம் வேண்டாம் அஜித்துடன் நடிக்க ஓகே :கீர்த்தி சுரேஷ் பேட்டி


சேலத்தில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அஜித்துடன் நடிப்பது குறித்து பேட்டியளித்துள்ளார்.

சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் நகைக்கடை (ஏ.வி.ஆர். எலைட் ஷோரூம்) திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

சேலத்துக்கு முதல்தடவையாக வந்துள்ளேன். சேலம் ரசிகர்கள் என்மீது அதிக அன்பு வைத்துள்ளார்கள். பைரவா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தேன்.

அஜித்துடன் விரைவில் நடிப்பேன். சூர்யாவுடன் இணைந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்துவருகிறேன். விஷாலுடன் இணைந்து சண்டகோழி2 படத்தில் நடிக்கவுள்ளேன் என்றார்.

No comments

Powered by Blogger.